Sunday, February 15, 2015

நகரம்.



1971-72 காலகட்டங்களில் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான 14 கதைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் தலைப்பான “நகரம்” கதை நகரத்தின் அரசாங்க ஆஸ்பத்திரி ஒரு கிராமத்து பெண்ணுக்கு எப்படி அன்னியப்பட்டு இருக்குறது என்பதை அழகாய் உணர்த்துகிறது. 40 வருடம் கழித்தும் நம்மால் இயல்பாக கதைக்களத்தையும் அதன் சூழலையும் நிகழ்காலத்தில் பொறுத்திப்பார்க்க இயலும்.

வாத்தியார் வாத்தியார் தான்....


நகரம்.
சுஜாதா.
விசா பப்ளிகேஷன்ஸ்.
ரூ.75.

0 comments:

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment