Tuesday, November 30, 2010

அந்த மூவர்...

"பால் வந்தாலும் வரலன்னாலும் நீ போடுற காப்பி ஒரே மாதிரி தான் இருக்கும்..."
"என்னய்யா சரகம் கிரகம்னுகிட்டு..."
"என்னடா இது......... ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
.
.
.
.
.
.
.

ஏதாவது புரிஞ்சிதா? ......... இல்லியா??? அப்ப நீங்க அதிகமா தமிழ் சினிமா பாக்க மாட்டீங்க போல.....

சரி, இந்த படங்கள பாருங்க.....






.
.
(படங்கள் : கூகிளாண்டவர்)

இப்ப புரிஞ்சுதா.... இவங்க மூணு பேரு பேசிய வசனம்தான் மேல இருக்குறது....

சமகால குணசித்திர நடிகர்களில் எனக்கு பிடித்த மூவர். M.S.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா.

இவங்க மூணு பேரிடம் உள்ள ஒற்றுமை.

* கதாபாத்திரத்திற்க்கேற்ற இயல்பான நடிப்பு
* வசன உச்சரிப்பில் தேவையான ஏற்ற-இறக்கம்.
* திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமை
(கொஞ்ச நாளா தம்பி ராமையா நெலம கொஞ்சம் பரவாயில்ல)
* நடிப்பு தவிர சினிமாவின் மற்ற பகுதிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.
இளவரசு : ஒளிப்பதிவாளர்,
பாஸ்கர் : பின்னணிக்குரல் கொடுப்பவர்,
தம்பி ராமையா: இயக்குநர்.
(இதயும் தாண்டி இவங்கள பத்தி நிறய விசயம் இருக்கு.
இப்பதிக்கி இது மட்டும்.)

அடடா........ பதிவ ஆரம்பிச்சாச்சி, இப்ப முடிக்கணுமே என்ன பண்ணுறது..... சரி finishing touch (???) குடுத்துறவேண்டியதுதான்.

சு . பதிவர் : "என்னப்பா எல்லாரும் ரேசன் கடயில சீனிக்கு நிக்கிற மாதிரி நிக்கிறீங்க...."
அ . பதிவர் : "அதுவா,லிவிங் டுகெதர் பத்தி தொடர் பதிவு எழுதப்போறோம். அதா எல்லாரும் தொடர்ச்சியா நிக்கிறோம்"
சு . பதிவர்: "அட என்னப்பா, நம்மள மாதிரி தனி பதிவா போட்டமா, கமெண்ட்ட பாத்தமான்னு இல்லாம தொடர் பதிவு தொடாத பதிவுன்ணுகிட்டு"
அ . பதிவர் : (மனசுக்குள்) " க்க்கும்.....கமெண்ட் போட்டாலும் போடாட்டாலும் நீ போடுற பதிவு ஒரே (???) மாதிரித்தான் இருக்கும்..."

பினா குனா : சு.பதிவர் =சுமார் பதிவர்/அ.பதிவர்= அப்பிராணி பதிவர். இதுல வேற எந்த உள்/வெளி/பக்கவாட்டு குத்தும் இல்லீங்கோவ்வ்வ்வ்வ்.............

22 comments:

அன்புடன் மலிக்கா said...

:}}
நல்ல மொக்கைதான்

a said...

@அன்புடன் மலிக்கா : ஹி ஹி...

pichaikaaran said...

சந்தோஷம்

THOPPITHOPPI said...

:))

புதுமையான புகைப்படங்கள் பதிவர்கள் நினைக்காத மனிதர்கள்

Unknown said...

நம்பிட்டோம் ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

present sir..

a said...

@ பார்வையாளன் : வாங்க. எனக்கும் தங்கள் வருகையால் சந்தோசம்.
@தொப்பித்ோப்பி: எல்லாம் நம்ம கூகிளாண்டவர் கைவண்ணம் தான்.

ஜோதிஜி said...

இளவரசு நடிப்பை பார்க்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் உணர்வு வரும். ரொம்ப பிடித்த மனிதர் நடிகர்.

a said...

@கே.ஆர்.பி.செந்தில் : இதுல ஏதும் வில்லங்கம் இல்லீயே???
@வெறும்பய : வாங்க சார்.......

பழமைபேசி said...

இஃகி

a said...

@ ஜோதிஜி : ஆமாங்க. ரொம்ப இயல்பா இருக்கும்.

a said...

@பழமைபேசி : வாங்கண்னே.....

எம்.எம்.அப்துல்லா said...

ம்.

a said...

@எம்.எம்.அப்துல்லா : Yenne... enna kovam...

Mathiyazhagan said...

:). எனக்கும் இளவரசுவை பிடிக்கும்.

நசரேயன் said...

ம்ம்ம்

a said...

@மதியழகன்: நன்றி.
@நசரேயன் : என்னாச்சி தலபதி.அப்துல்லா அண்ணந்தான் கோவமா இருக்காருன்னா நீங்களுமா???

ILA (a) இளா said...

ஆஹாஆஜ்ஜாஅ

a said...

@ILA(@)இளா : என்னா கொல வெறி???

RVS said...

இதுபோல இடைநிலை நடிகர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல பதிவுங்க... கடைசியில ஒரு கதை வசனம் எழுதியிருக்கீங்களே அது சூப்பர். ;-)

a said...

@RVS : வருகைக்கு நன்றி. ஆமாம் இவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்...

R. Gopi said...

எனக்கும் இந்த மூணு பேரையும் பிடிக்கும்:)

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment